இயந்திர பூசை

இதுவரை காலமும் நடைபெறாத அற்புதங்கள் இந்த முறை கும்பா அபிஷேகத்தின் போது நிகழ்கின்றது.
இது எமது பிள்ளையாரின் திரு விளையாடல் என்றே கூறமுடியும். மஹா கும்பாபிஷேகதிட்கு முன் நடைபெறும் இயந்திர பூசை 12 அல்லது 24 நாட்கள் நடை பெறுவது வழக்கம் . ஆனால் இம்முறை 40 நாட்கள் நடைபெறுகின்றது. இப் பூசை April 24, 2011 (Sunday) அன்று தொடக்கி நடை பெறுகின்றது.
இந்த பூசைக்கு ரூபா 11,000.00 வரை செலுத்தி இயந்திர தகடுக்கு ஏற்றும் மந்திர வேதங்கள் ஓத உதவி செய்து பிள்ளையாரின் அருளை பெறுவீர்களாக.

 "இயந்திரபூசை"யை நடத்த முன் வந்தோர் விபரம்:

CLICK HERE TO VIEW





ஆத்தியடி பிள்ளையாரின் அருளும் கருணையும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.


தொடர்ந்து வாசிக்கவும்...........